பள்ளிவாசலை தகர்ப்பது போல கொண்டாடப்பட்ட துர்கா பூஜை விழா

வட நாடுகளில் நடைபெறும் துர்கா பூஜையை விநாயகர் சதுர்த்தியை போல மாற்றிய இந்துத்துவாவினர்.

துர்கா பூஜை ஊர்வலம்

வட நாடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் , துர்கா பூஜையும் படு விமர்சையாக நடைபெறும். இந்த வருடத்தின் உடைய துர்கா பூஜை வட நாடுகள் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பள்ளிவாசலை தகர்ப்பது போல கொண்டாடப்பட்ட துர்கா பூஜை விழா

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் குருந்துவாட் தாலுகாவில் ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் துர்கா பூஜை விழா கொண்டாடப்பட்டது.

அப்போது ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டது. அந்த ஊர்வலத்தின் போது அணுகுண்டு போல ஒரு சிறிய பொருளை வைத்து அணுகுண்டு வீசப்பட்டது. முதலில் அந்த பொருளை ரோட்டுக்கு நேராக வைத்து விட்டு நெருப்பை கொளுத்தி போட்டு பிறகு அந்த அணுகுண்டு பொருளை பள்ளிவாசலின் பக்கம் திருப்பி பள்ளிவாசலிலை தகர்ப்பது போல அணுகுண்டு விடப்பட்டிருக்கிறது.

இவர்கள் கடவுள் பக்தியாளர்களா

வட நாட்டில் நடைபெறும் எந்த விழாவாக இருந்தாலும் இப்போது முஸ்லிம்களை குறி வைப்பதாகவே நடத்தப்பட்டு வருகிறது.இவர்கள் உண்மையில் கடவுளை வணங்குகிறார்களா ? அல்லது அதன் பெயரில் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்துகிறார்களா ? கடவுளின் பெயரால் மற்றவர்களை அரசியல்வாதிகள் ஏமாற்றி வருகிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது.

READ MORE: அமெரிக்காவில் பயங்கர சூறாவளி. 5 சூறாவளியாக மாறியது !

இந்த வீடியோக்கள், போட்டோக்கள் வைரலாக பரவவே இந்த தவறான செயலுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

Leave a Comment